மூடுக
    • புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், சிவகங்கை

      புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், சிவகங்கை

    நீதிமன்றத்தை பற்றி

    சிவகங்கை மாவட்டம் தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை நகரம் ஆகும். இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

    • சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் 28.08.1992 அன்று சிவகங்கையில் அமைக்கப்பட்டது மற்றும் அன்று முதல் செயல்பட்டு வருகிறது.
    • சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • சிவகங்கை சார்பு நீதிமன்றம் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
    • மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • சிவகங்கை குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றம் 75 ஆண்டுகள் பழமையானது.
    • சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் 19.04.1980 அன்று தேவகோட்டையில் இருந்து மாற்றப்பட்டு 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் 28.08.1992 வரை தீர்ப்பு வழங்கப்பட்டது.
    மேலும் படிக்க
    2024060335
    தலைமை நீதிபதி (பொறுப்பு) மாண்புமிகு திரு. நீதியரசர் ஆர். மகாதேவன்
    மாண்புமிகு திரு.நீதிபதி பி.டி. ஆதிகேஷவலூ
    நிர்வாக நீதிபதி மாண்புமிகு திரு. நீதிபதி பி.டி.ஆதிகேசவலு
    மாண்புமிகு திரு.நீதிபதி பி.வடமலை
    நிர்வாக நீதிபதி மாண்புமிகு நீதியரசர் பி.வடமலை
    நீதிபதி திரு.ஆர்.குருமூர்த்தி
    முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திரு.ஆர்.குருமூர்த்தி

    மின்னணு நீதமன்ற சேவைகள்

    court order

    நீதிமன்ற உத்தரவு

    cause list

    வழக்கு பட்டியல்

    வழக்கு பட்டியல்

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    மின்னணு நீதிமன்ற சேவைகளுக்கான பயன்பாட்டு செயலி

    கீழமை நீதிமன்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உயர்நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களை அளிக்கும் மற்றும் நாட்காட்டி,

    உங்கள் வழக்கின் தற்போதைய நிலையை திரும்பத்தக்க குறுஞ்செய்தி மூலம் அறிய ECOURTS<இடைவெளி><உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 என்ற